இராணுவ ஹெலிகாப்டர் விபத்து: முப்படைகளின் தலைமை தளபதி, மனைவி உட்பட 13 பேர் பலி!
இந்தியா- கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று இன்று பிற்பகலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டு சென்றபோது விபத்துக்குள்ளானது.ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதை...
தெரிசாகல உனுகல் ஒயா பகுதியில் நிலம் தாழிறங்கியது!
நுவரெலியா நாவலபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கெட்டபுள்ளா தெரிசாகல உனுகல் ஒயா பகுதியில், நிலம் தாழிறங்கிய காரணத்தினால், 5 குடும்பங்களை சேர்ந்த 20 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இன்று காலை, குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் நிலம் தாழ்...