Friday, May 22, 2026
Home மலையக செய்திகள்

மலையக செய்திகள்

தலவாக்கலையில் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

தலவாக்கலை - பெருந்தோட்டத்துக்குட்பட்ட லிந்துலை மட்டுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த சின்ன மட்டுக்கலை, பெரிய மட்டுக்கலை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.மட்டுக்கலை தொழிற்சாலைக்கு முன்பாக பதாதைகளையும்,...

அதிகாலையில் நுவரெலியாவில் இடம்பெற்ற சோகம்!

நுவரெலியா மாவட்டம் தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்.கிளயார் பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.நுவரெலியா பகுதியிலிருந்து கொட்டகலைப் பகுதிக்கு சென்ற கார் ஒன்று, நுவரெலியா- ஹட்டன் பிரதான...

குளவி கொட்டுக்கு இலக்கான பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில்!

நுவரெலியா மாவட்டம் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் எலிபடை தமிழ் வித்தியாலய மாணவர்கள் 14 பேர் இன்று காலை குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில், டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மாணவர்கள்...

மத்திய மாகாண சுகாதார பணியாளர்கள் போராட்டம்!

ணியாளர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதர்கொண்டனர்.ஏழு கோரிக்கைகளை முன்வைத்து மத்திய மாகாண சுகாதார பணியாளர்கள் இன்று காலையில் இருந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.இந்நிலையில் டிக்கோயா...

நுவரெலியாவில் மரத்தில் ஏறிய சிறுத்தை விரட்டியடிப்பு!

நுவரெலியா மாவட்டம் ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபோட்சிலி மொன்டிபெயார் தோட்டத்தில் பாக்கு மரத்திலிருந்த சிறுத்தையை பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து விரட்டியடித்தனர்.காட்டுப் பகுதியிலிருந்து மொன்டிபெயார் குடியிருப்புக்குள் நுழைந்த சிறுத்தைப்புலியை பிரதேசவாசிகள் விரட்டியபோது, வீட்டுத்தோட்டத்தில் உள்ள...

Recent Posts