கண்டி போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் இன்று காலை சாதாரண பிக்குகள் சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்

அத்துரலிய ரத்ன தேரரின் உடல்நிலை வழமைக்கு திரும்பி வருவதன் காரணமாக இவ்வாறு அவர் சாதாரண பிக்குகள் சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தேரருடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏனையோரும் சாதாரண சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.(ந)

Previous articleயாழ்ப்பாணம் மர்யம் ஜும்ஆ மஸ்ஜித்தின் ஏற்பாட்டில் நோன்புப் பெருநாள் தொழுகை
Next articleபுதூர் நாகதம்பிரானின் கண்ணிலிருந்து வழியும் இரத்தம்:பக்தர்கள் படையெடுப்பு