வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் நாகதம்பிரான் சிலையின் கண்களில் இருந்து இரத்த கண்ணீர் சொரிகின்றது.
இன்று காலை முதல் நாகதம்பிரானின் சிலையின் இடது கண்ணில் இருந்து இரத்தம் சொரிந்து வருகின்றது.

நாகதம்பிரான் சிலையின் கண்ணிலிருந்து இரத்தம் வரும் அற்புதகாட்சியை பார்ப்பதற்காக மக்கள் புதூர் நாகதம்பிரான்

ஆலயத்தைநோக்கி படையெடுத்து வருகின்றனர்.(நி)

Previous articleசாதாரண பிக்குகள் சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்ட ரத்ன தேரர்!
Next articleநம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு பயந்து பதவியை இராஜினாமா செய்யவில்லை-ரிஷாட் பதியுதீன் !