அபூர்வ சந்திர கிரகணம் இன்று அதிகாலை தென்பட்டது! (காணொளி இணைப்பு))

149 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் அபூர்வமான சந்திர கிரகணம் இன்று அதிகாலை நிகழ்ந்துள்ளது. இன்று அதிகாலை இடம்பெற்ற அபூர்வ சந்திர கிரகணத்தை இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள மக்கள் வெற்றுக் கண்களால் காணக்கூடியதாக...

கடற்பிராந்தியங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படும்!

நாட்டில் உள்ள சில கடற்பிராந்தியங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள சில கடற்பிராந்தியங்களில் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்று வளிமண்டலவியல்...

ருஹூணு பல்கலையில் மூடப்பட்டிருந்த பீடங்கள் திறப்பு!

ருஹூணு பல்கலைக்கழத்தில் மூடப்பட்டிருந்த பீடங்கள் இன்று திறக்கப்படுகின்றன. ருஹூணு பல்கலைக்கழத்தின் வெல்லமடம வளாகத்தில் தற்காலிகமாக மூடப்பட்ட மூன்று பீடங்களும் இன்றைய தினம் மீண்டும் திறக்கப்படும் என்று பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சுஜித் அமரசேன தெரிவித்துள்ளார். விஞ்ஞானபீடம், முதுகலை...

தரகு அரசியல் செய்யும் கூட்டமைப்பு : டக்ளஸ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தரகு அரசியலை நடாத்துகிறது என, ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்று, யாழ். நகரிலுள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில்...

வடக்கிற்கான ரயில் சேவைகள் பாதிப்பு

அனுராதபுரத்தலிருந்து வடக்கிற்கான ரயில் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. அனுராதபுரம் புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தடம்புரண்டதன் காரணமாகவே இவ்வாறு வடக்கிற்கான புகையிரத சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டதாகவும், தடம்...