அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை பிற்போட முயற்சி-நாமல்

மாகாண சபை தேர்தலை பிற்போட்டதை போன்று ஜனாதிபதி தேர்தலை பிற்போட அரசாங்கம் தயாராவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

வாகன விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டம் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில்  நேற்று செவ்வாய்கிழமை16ம் திகதி மாலை 7 மணியளவில்  இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் ஸ்தலத்திலே பலியானார். கன்னங்குடாவைச் சேர்ந்தவர் பண்டாரியாவௌியில் வசித்து வந்த...

சமோவாவிடம் இலங்கை தோல்வி

  உலகக்கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் நேற்றையதினம் சமோவா அணியுடன் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி தோல்வி கண்டது. இந்தபோட்டியில் 65க்கு55 புள்ளிகள் என்ற அடிப்படையில் இலங்கை தோற்றத்து. போட்டியின் முதல்சுற்றில் 17க்கு13 என்ற கணக்கில் இலங்கை வெற்றி...

கூட்டமைப்பு என்பது கொள்கை அடிப்படையில் உருவாக வேண்டும்-சிறிநேசன் MP

தற்போது நாட்டில் தேர்தல் எனும் கதை  பரவலாக ஆரம்பாமாகியுள்ளது. இதனால் தேர்தல் திருவிழாக்கள் வருவது வழமை அந்தவகையில்தான் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய கட்சிகள் ஆரம்பிக்கும் திருவிழாக்களை தொடங்கியிருக்கின்றார்கள். என தமிழ் தேசிய...

ரீட் மனு ஒத்திவைப்பு!

மரண தண்டனை அமுல்படுத்துவதை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு ஒக்டோபர் முதலாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மரண தண்டனையை செயற்படுத்துவதை கைவிடுமாறு கோரி, தாக்கல் செய்துள்ள ரீட் மனுவை, ஆராய்வதற்காக,...