டெங்கு நோயால் 58 பேர் உயிரிழப்பு!
இலங்கையில், இவ்வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதிக்குள் டெங்கு நோயினால் 58 பேர் உயிரிழந்திருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த காலப் பகுதியில் 28 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய...
நாட்டில் பலத்த காற்றுடன் கூடிய மழை பொழியும்!!
ஜுலை 20 ஆம் திகதி வரை தென்மேற்குப் பகுதியிலும் மத்திய மலைநாட்டிலும் மற்றும் வடமேல், மேல், தென்மேல் மற்றும் தென் கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய மழை நிலைமையில்மேலும் அதிகரிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் உயர்வாகக்...
ஜனாதிபதியை சந்திக்கின்றனர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்!
கன்னிய விவகாரம் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் பேசவுள்ளனர்.
கன்னியா உள்ளிட்ட அவசர பிரச்சினைகளை பேச வேண்டும் என்ற தனது கோரிக்கையின்பேரில், இன்று காலை 11 மணிக்கு அனைத்து...
கல்முனை விவகாரம்:பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்!
கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகம் தொடர்பில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.
கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகம் தொடர்பில் தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில்...
ஐ.நா.சிறப்பு அறிக்கையாளர் இன்று இலங்கை வருகை!
அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வோல் இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஒன்பது நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக கிளெமென்ற் இலங்கை வருகின்றார்.
அடுத்தவருடம் நடைபெறவுள்ள...





