5-ஜீ தொழில்நுட்பத்திற்கு எதிராக யாழில் போராட்டம்!

5-ஜீ ஸ்மாட் கம்பத்தை யாழ்ப்பாணத்தில் நிறுவ வேண்டாம் என வலியுறுத்தி தற்போது யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள குறித்த போராட்டமானது, யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு...

தபால் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு தொடர்கிறது!

தபால் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கிறது. தபால் அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையால், தமது தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக, ஒன்றிணைந்த தபால் ஊழியர் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தபால் அமைச்சருடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது...

மரண தண்டனையை நடைமுறைப்படுத்த வேண்டாம்:மஹிந்த!

குற்றம் இழைப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மரண தண்டனை தொடர்ந்தும் இருக்க வேண்டும் அதில் மாற்றங்கள் செய்யத்...

மே.இந்திய தொடரில் விராட் ஹோக்லி முழுமையாக பங்கேற்க முடிவு!

மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் முழுமையாக விளையாட இந்தியா அணித்தலைவர் தீர்மானித்துள்ளார். மேற்கிந்திய அணிகளுக்கும் இந்தியா அணிக்கும் எதிராக, எதிர்வரும் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள போட்டியில், முழுமையாக விளையாட இந்திய அணித்தலைவர் விராட் ஹோக்லி...

நேபாளத்தில் கடும் மழை:88 பேர் பலி!

நேபாளத்தில் அண்மைய நாட்களாக பெய்து வரும் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது. நேபாளத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை...