தொழில்நுட்பத்தின் ஊடாக பொருளாதார அபிவிருத்தி ஏற்படும் : பிரதமர்
விஞ்ஞான தொழில்நுட்ப அறிவை வளர்த்து, எதிர்கால சந்ததியினரை புதிய உலகத்திற்குள் அழைத்துச் செல்லவேண்டும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார்.
உலகம் இன்று விஞ்ஞானத்தினால் வளர்ச்சி அடைந்துள்ளது, அமெரிக்கா,...
ஜமாத்தி இஸ்லாம் அமைப்புக்கும் ஜே.வி.பிக்கும் தொடர்பு : முஸம்மில்
வஹாப் அடிப்படைவாதத்தை இரகசியமான முறையில் பரப்புகின்ற ஜமாத்தி இஸ்லாம் அமைப்புக்கும், ஜே.வி.பிக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர...
ஒத்திவைக்கப்பட்ட பசிலின் வழக்கு
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ராஜபக்ஷ உட்பட 04 சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகளை எதிர்வரும் ஒக்டோபர் 16ம்...
அனிமேஷன் ஸ்டூடியோ தீ பற்றியதில் 24பேர் மரணம்-ஜப்பானில் சம்பவம்
ஜப்பானில் அனிமேஷன் ஸ்டூடியோவுக்கு இனம் தெரியாத நபர்கள் தீ வைத்ததில், 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜப்பான் நாட்டின் புகழ்ப்பெற்ற அனிமேஷன் ஸ்டூடியோக்களுள் ஒன்று கியோட்டோ அனிமேஷன் ஸ்டூடியோ. இது 3 தளங்கள் கொண்ட மிகப்பெரிய...
ஊழல்களில் முதன்மையானவர் மங்கள : பாலித் தேரர்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க காலம் முதல், தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வரையான காலப்பகுதியினுள், அமைச்சர் மங்கள சமரவீர வகித்த அமைச்சுக்களில் இடம்பெற்ற ஊழல்கள் ஏராளமானது எனவும், நாட்டில் ஊழல் மோசடி...





