தெற்கு, தென் மேற்கு மற்றும் மேற்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, தெற்கு, தென் மேற்கு மற்றும் மேற்கு கடற் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற மீனவர்களை, உடனடியாக கரை திரும்புமாறு, கடற்படையின் ஊடகப் பேச்சாளர் இசுறு சூரியபண்டார...
வவுனியா பெரியகட்டு புனித அந்தோனியார் ஆலய திருவிழா, எதிர்வரும் 26 ஆம் திகதி
வவுனியா வெங்கலசெட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, பெரியகட்டு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா, எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
26 ஆம் திகதி ஆரம்பமாகும் திருவிழா, எதிர்வரும் 4 ஆம் திகதி...
பாண் மீண்டும் பழைய விலையில்
அதிகரிக்கப்பட்ட 450 கிராம் நிறையுடைய பாண் இறாத்தல் ஒன்றின் விலையை மீண்டும் பழைய விலைக்கே குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
முன்னதாக 450 கிராம் நிறையுடைய பாண்...
உகந்தை அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலய ஆடிப்பூரணை தீர்த்தோற்சவம்
அம்பாறை மாவட்டத்தில், வரலாற்றுச் சிறப்பு மிக்க உகந்தை அருள்மிகு ஸ்ரீ முருகன்; ஆலய ஆடிப்பூரணை மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தோற்சவம், இன்று ஆயிரக்கணக்கான அடியார்கள் மத்தியில் பக்திபூர்வமாக நடைபெற்றது.
உகந்தை அருள் மிகு ஸ்ரீ முருகன்...
வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையில் தீ விபத்து
விவசாயத் திணைக்களத்திற்குச் சொந்தமான, வவுனியா அரசாங்க விதை உற்பத்திப் பண்ணையில், இன்றுபிற்பகல் 2.30 மணியளவில், பாரிய தீ விபத்து ஏற்பட்டது.
வவுனியா ஏ9 வீதிக்கு அருகாமையில் இருக்கும், விதை உற்பத்திப் பண்ணை வளாகத்தில் இருக்கும்...





