மாண்புடன் கூடிய குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்கள் எனும் தொனிப்பொருள் கருத்தமர்வு!

கிளிநொச்சியில், மாண்புடன் கூடிய குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்கள் எனும் தொனிப்பொருளிலான கருத்தமர்வு, விழுது அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது.இந்நிகழ்வு, சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி, கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில்,...

தகவலறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு 5 உறுப்பினர்கள் நியமிப்பு!

தகவலறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு, ஜனாதிபதியினால், 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலறியும் உரிமை தொடர்பான சட்டத்தின் முதலாம் சரத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்,...

முகமாலையில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம், பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில், கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளுடையது என நம்பப்படும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள், ஆயுத தளபாடங்கள் உட்பட்ட வெடி...

போரா சமூக ஆன்மீகத் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்!

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி செய்யதினா முஃபத்தல் செய்ஃபுத்தீன் சஹெப், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.இச்சந்திப்பு மிரிஹானையில் அமைந்துள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்றது.சுமார் ஒரு மில்லியன் போரா சமூகத்தின் உறுப்பினர்கள், இந்தியா,...

வசந்த கரன்னகொடவின் நியமனத்துக்கு சர்வதேச செயற்பாட்டாளர்கள் அதிருப்தி!

வட மேல் மாகாண ஆளுநராக, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட நியமிக்கப்பட்டமை தொடர்பாக, உள்நாட்டு மற்றும் சர்வதேச செயற்பாட்டாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.இது தொடர்பில், சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பிராந்திய...