நல்லூர் திருவிழா எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பம்

நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா வழமைபோன்று இம்முறையும் சிறப்பாக இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா தொடர்பில் உண்மைக்கு மாறான பல செய்திகள் பரவிவரும் நிலையிலேயே...

மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளுக்கு தடை !

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் என்பனவற்றை நடத்துவதற்கு எதிர்வரும் 30ம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, 5 ஆம் தர...

புகையிரத சேவை மேம்படுத்தல் ஒப்பந்தம் கைச்சாத்து

இந்திய உதவிகள் சலுகை நிதியத்தின் கீழ், மஹோவில் இருந்து ஓமந்தை வரை 130 கிலோ மீற்றர் புகையிரத பாதையை மேம்படுத்துவதற்கான, 91.26 மில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தம். இந்திய ஐர்கொன் இன்டர்நேஷனல் லிமிடெட்...

உலக வங்கி தெற்காசிய வலய உப தலைவர் – ஜனாதிபதி சந்திப்பு

இலங்கைக்கு வழங்கும் உதவிகளை, 3 புதிய செயற்திட்டங்களின் கீழ் மேலும் அதிகரிப்பதாக, உலக வங்கியின் தெற்காசிய வலய உப தலைவர் ஹார்ட்விங் சேபர் தெரிவித்துள்ளார். இன்று, ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்த...

மலயகத்தில் தொடரும் சீரற்ற காலநிலை – 5 வான் கதவுகள் திறப்பு

மலையகத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையை தொடர்ந்து, நுவரெலியா கொட்டகலை பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக, கொட்டகலை மேபீல்ட் சாமஸ் பகுதியில், தொடர் குடியிருப்பு ஒன்றில் உள்ள 6 வீடுகள்...