பீகாரில் சீரற்ற காலநிலை:67 பேர் உயிரிழப்பு!

இந்திய மாநிலம் பீகாரில் நிலவும் சீரற்ற காலநிலையால் 67 பேர் உயிரிழந்துள்ளதுடன் 90 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்மேற்கு பருவ மழையால் பீகார், உத்தர பிரதேசம் மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை...

மலையகத்தில் வாகனங்களை அவதானமாக செலுத்தவும்!

நுவரெலியா மாவட்டம், ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் நகர பகுதியில் வீதியில் மரம் ஒன்றுமுறிந்து வீழ்ந்தது. இச்சம்பவம் இன்று அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிரதான வீதியின் ஒரு பகுதியில் மரம் முறிந்து...

வெள்ளநீரில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுமி உயிரிழப்பு!(படங்கள் இணைப்பு)

நுவரெலியா மாவட்டம் அக்கரபத்தனை பிரதேசத்தில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக, நீரில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், காணாமல்போன மற்றுமொரு மாணவியை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக...

10 வர்த்தக நிலையங்கள் தாழிறங்கின! (Photo)

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையை அடுத்து கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை நகரில் ஹட்டன் கண்டி வீதியில் உள்ள 10 வர்த்தக நிலையங்கள் தாழிறங்கியுள்ளன. இன்று அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்ற...

சடலத்தை தேடி தொடர் நடவடிக்கை

2008 ஆம் ஆண்டு, கருணா குழுவினால் கடத்திச் செல்லப்பட்டு, சுட்டுக்கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகசந்தேகிக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலத்தை தேடி, நிலத்தை தோண்டும் நடவடிக்கைகள்இரண்டாவது தடவையாகவும், இன்று மாலை முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்...