நீரில் அடித்து செல்லப்பட்ட மற்றுமொரு சிறுமி கண்டுபிடிப்பு
நேற்று நீரில் அடித்து செல்லப்பட்ட மற்றுமொரு சிறுமி இன்று (19) அக்கரபத்தன டொரிங்டன் தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள கொத்மலை ஒயாவிற்கு நீர் ஏந்தி செல்லும் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...
தொடர் மழையால் பன்மூர் தோட்ட மக்கள் இடம்பெயர்வு(photo)
அட்டன் பன்மூர் தோட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக அப்பகுதியையில் வசித்து வந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கு...
உரிமைப் பிரச்சினைகளில் தலையிடேன்-மனோ கணேசன்
அபிவிருத்தி, வாழ்வாதாரம், அமைச்சரவை பத்திரங்கள் தவிர, வடகிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிடேன் என, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடகிழக்கின் உரிமை பிரச்சினைகளில்...
கினிகத்தேனையில் காணாமல்போனவர் சடலமாக மீட்பு! (காணொளி இணைப்பு)
மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கினிகத்தேனையில் காணாமல்போன நபர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையை அடுத்து கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை நகரில் ஹட்டன் கண்டி வீதியில் உள்ள...
மேல்கொத்மலை நீர்தேகத்தின் வான் கதவுகள் திறப்பு! (காணொளி இணைப்பு)
மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பெய்து வரும் அடை மழையினால், மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்ததையடுத்து, இன்று காலை முதல் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள்...





