சிம்பாப்வே அணி ஐ.சி.சியில் இருந்து நீக்கம்!!
சிம்பாப்வே கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) உறுப்பு நாடுகள் பட்டியலிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் சிம்பாப்வே அணியின் சர்வதேச கிரிக்கெட் சபையின் அங்கத்துவம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
லண்டனில் இடம்பெற்ற ஐ.சி.சி.யின் மாநாட்டின்போது...
ஆயுதம் தாங்கிய இருவரால் சம்மாந்துறையில் பதற்றம்
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, சம்மாந்துறை 12 கருவாட்டுக்கல் எனும் பிரதேசத்தில், தனியாருக்குச் சொந்தமான காணியில், ஆயுதம் தாங்கிய இரு நபர்கள், ரி 56 ரக துப்பாக்கி எடுத்து, தன்னைச் சுட...
ஈரானின் ஆளில்லா விமானத்தை வீழ்த்தியது அமெரிக்கா
ஈரான் ஆளில்லா விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களுக்கு இது தொடர்பாக விளக்கமளித்தார்.
வியாழக்கிழமையன்று ஹார்மோஸ் ஜலசந்தி பகுதியில் இருந்த...
ரணில் அரசியல் தீர்வு என்னும் பெயரில் தேர்தல் நடவடிக்கை!
பதிவு செய்யப்படாத கட்சி ஒன்றின் பிரதிநிதியாக இருந்து கொண்டு, முஸ்லிம் அரசியல்வாதியின் பினாமியாக இருக்கும் ஒருவரே, வன்னியில் இனவாத கருத்தை பரப்பி வருவதாக, வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார்.
இன்று, வவுனியாவில் உள்ள...
பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
கம்பஹா, கொழும்பு, கேகாலை, கண்டி, களுத்துறை, நுவரெலியா, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் அதி கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக நிலவும்...





