மகாநாயக்கர்களிடம் மன்னிப்பு கோரிய ரஞ்சன்!
பௌத்த குருமார்களை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டாரென பல்வேறு தரப்பிலும் விமர்சனங்களுக்குள்ளான இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று கண்டிக்கு சென்று மாநாயக்க தேரர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கோரினார்.
முன்னதாக சுமார் ஒரு மணி...
இம்முறை நல்லூருக்கு சோதனையின் பின்பே பக்தர்களுக்கு அனுமதி!
இம்முறை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி வருடாந்த உற்சவத்திற்கு ஆலய தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் பொலீசாரின் சோதனை நடவடிக்கையின் பின்னரே ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என பொலீசாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய...
படையினரின் அர்ப்பணிப்பினால் ஐ.ஸ் தீவிரவாதம் தடுக்கப்பட்டது
முப்படையினர், புலனாய்வுப் பிரிவு உட்பட அனைத்து பாதுகாப்பு பிரிவினரும் 24 மணி நேர அர்ப்பணிப்பு காரணமாக, ஐ.எஸ் தீவிரவாதிகளால் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இரண்டாவது தாக்குதலை தடுக்க முடிந்தது என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்...
இன்று அமைச்சரவை கூடுகின்றது!
ஜனாதிபதி தலைமையில், இன்று (19)மாலை 6 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம் அன்றைய தினம் இடம்பெறாமையின் காரணமாகவே, அமைச்சரவைக் கூட்டம் இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய...
விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள விமான சேவை!
யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு இந்திய நகரங்களுக்கு விமான சேவையை விரைவில் தொடங்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, பெங்களூரு, கொச்சி, மும்பை, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு யாழ்ப்பாணத்தில்...





