மட்டு, சத்துருக்கொண்டானில் சடலமாக மீட்கப்பட்ட வயோதிபர்
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மட்டக்களப்பு சர்வோதய வீதி சத்துருக்கொண்டான் பகுதியில் மாந்தோட்டம் ஒன்றில் உள்ள வீட்டில் இருந்து 73 வயதுடைய சாமித்தம்பி கோணேசமூர்த்தி என்ற ஐந்து பிள்ளைகளுடைய தந்தை ஒருவர் இன்று சடலமாக...
மட்டக்களப்பில் காணி கச்சேரி
மட்டக்களப்பு – திருகோணமலை மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாணத்தில் காணியற்ற மக்களின் காணிப்பிரச்சினையை தீர்க்கும் வகையிலான காணி கச்சேரி, இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா...
மட்டு, மாமாங்கேஸ்வரர் ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு சிரமதானம்
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலயத்தில் சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் மாபெரும் சிரமதான...
அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட 8 பேருக்கு பிணை
இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடிகள் தொடர்பில், முதலாவது சந்தேக நபரான, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக பிடியானை பிறப்பிக்குமாறு, சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிணைமுறி மோசடி தொடர்பான...
நல்லூர் திருவிழாவுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தி
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற, யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்திற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, யாழ். மாநகர சபை முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார்.
நல்லூர் உற்சவ கால ஏற்பாடுகள்...





