பிரித்தானியாவிற்கு இடம்பெயரும் வண்ணத்துப் பூச்சிகள்!
மில்லியன் கணக்கான வண்ணத்துப்பூச்சிகள் ஐரோப்பாவிலிருந்து பிரித்தானியாவுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக
சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக கோடை காலங்களில் பல வர்ண பெண் வண்ணத்துப்பூச்சிகள் பிரித்தானியாவுக்கு பறந்து வரும் நிலையில்,
10 வருடங்களுக்கு ஒருமுறை மில்லியன் கணக்கான வண்ணத்துப்பூச்சிகள் பிரித்தானியாவுக்கு இடம்பெயர்கின்றன.
இந்நிலையில்,...
கன்னியா சம்பவம்:மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவை கண்டனம்!
கன்னியா போராட்டத்தின்போது தென் கயிலை ஆதீனம் தாக்கப்பட்ட சம்வத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாக மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவை இன்று வெளியிட்டுள்ள தமது கண்டன அறிக்கயில் தெரிவித்துள்ளனர்.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
கன்னியா...
கிளிநொச்சியில் தொடருந்து விபத்து:இருவர் பலி!
கிளிநொச்சியில் நேற்று இரவு இடம்பெற்ற புகையிரத விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் புகையிரதத்துடனேயே விபத்து இடம்பெற்றள்ளது.
இளைஞர்கள் இருவரும் விபத்து இடம்பெற்ற...
மக்களை ஏமாற்றும் கூட்டமைப்பு : அரசுக்கு ஆதரவு
தமிழ் மக்களின் பிரதிநிதிகள், அரசாங்கத்திற்கு ஆதரவாகவும், தமிழ் மக்களுக்கு எதிராகவும் செயற்படுகின்றனர் என, கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தை சேர்ந்த லீலாதேவி ஆனந்தநடராஜா தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல், கிளிநொச்சியில் நடத்திய...
யாழ். கச்சேரி பகுதியில் இனந்தெரியாத கும்பல் தாக்குதல்
யாழ்ப்பாணம் கச்சேரி வீதி மூத்தவிநாயகர் கோயில் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இனம்தெரியாத கும்பல் ஒன்று, உடமைகளை சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
3 மோட்டார் சைக்கிளில் சென்ற 6...





