வாள்வெட்டு குழு மீது பொலிஸார் துப்பாக்சிச்சூடு:ஒருவர் பலி
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடாத்தச் சென்ற ஆவா குழு மீது, பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நிலையில், ஆவா குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்...
மட்டக்களப்பு காத்தான்குடியில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
மட்டக்களப்பு மத்தி காத்தான்குடி கல்விக்கோட்டத்தில் மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று தேசியமட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ள மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட மாகாண...
நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரிப்பு!
மத்திய மலைநாட்டில் பெய்துவரும் அடைமழை காரணமாக நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுவதால் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.
கடந்த இரு தினங்களாக பெய்துவரும் மழையினால் நீரோடைகள், ஆறுகள் என நீரேந்தும் பகுதிகளில்...
மணிவண்ணனின் உறுப்புரிமை வழக்கு!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் நீதிமன்றில் சமர்பித்த ஆவணங்கள் உண்மையா என ஆராயுமாறும், அவை போலியானவையாயின் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது எனவும் நீதிமன்றத்தால் கோரப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர...
பிரதமர் இந்தியா செல்லவுள்ளார்!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கர்நாடக மாநில உடுப்பி மாவட்டத்திலுள்ள மூகாம்பிகை கோவிலுக்கு தரிசனத்திற்காக செல்லவுள்ளார்.
எதிர்வரும் 24 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ள பிரதமருடன் அவரது பாரியார் மற்றும் கட்சியில் நெருக்கமான சிலரும் செல்லவுள்ளதாக...







