பிரிட்டன் கப்பலை ஈரான் சிறைப்பிடித்தது!
பிரிட்டனிலும் லைபீரியாவிலும் பதிவு செய்யப்பட்ட இரு எண்ணெய் கப்பல்களை, ஈரான் கைப்பற்றியுள்ளது.
ஈரான் சிறைப்பிடித்துள்ள பிரிட்டன் எண்ணெய் கப்பலில் 18 மாலுமிகள் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட, பிரிட்டிஸ் கொடியுடன் காணப்பட்ட ஸ்டெனா...
7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!
நாட்டின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி, கேகாலை, களுத்துறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண் சரிவு அனர்த்த எச்சரிக்கை அறிவிப்பு நாளை இரவு 9 மணி...
நாட்டின் கடற் பிரதேசங்களில் கடும் காற்று வீசும்!
நாட்டின் பெரும்பாலான கடற் பிராந்தியங்களில் காற்று பல்வேறு திசைகளிலிருந்தும் பலமாக வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெற்கு பிரதேசத்திலும் நாட்டின் வட மேற்கு, மேற்கு, தென் மேற்கு மற்றும் தெற்கு திசையிலான கடல்...
இலங்கை 70 சதவீத கடனை செலுத்தியுள்ளது!
2015ஆம் ஆண்டிற்கு பின்னர் பெறப்பட்ட கடன்கள் 70 சதவீதம் திருப்பி செலுத்தப்பட்டுள்ளதாக, மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் பெற்றிருந்த வெளிநாட்டு கடனில் 70 சதவீதம் திருப்பி செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி...
தங்க ஆபரணங்களை திருடியவர் கைது!
ஹட்டனில் ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களையும், இரண்டு இலட்சம் ரூபாய் பணத்தையும் திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா ஹட்டன் பகுதியில் வீடு ஒன்றில் ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க...





