இலங்கை தபால் திணைக்களத்தின் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்துக்குத் தயார்!

இலங்கை தபால் திணைக்களத்தின் அனைத்துத் தொழிற்சங்கங்களும் இணைந்து நாளை முதல் 32 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் 32 மணி நேர வேலை நிறுத்தப்...

உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கு நிலவும் கேள்விக்கு பாரிய தாக்கம் ஏற்படும் நிலை!

நாட்டில் நிலவும் உரம் இன்மை காரணமாக உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளமையால், உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கு நிலவும் கேள்விக்கு பாரிய இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தேயிலை சபையின் முன்னாள் தலைவர் லுஸில் விஜேவர்தன...

யாழில் கடலாமையை வைத்திருந்தவர் கைது!

சுமார் 300 கிலோ எடையுள்ள கடலாமையை பிடித்து வந்த ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.நாவாந்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரின் உடமையிலிருந்து கைப்பற்றப்பட்ட...

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் பிரதமரை சந்தித்தார்

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி செய்யதினா முஹத்தல் செய்ஃபுத்தின் சஹெப், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை, நேற்று சந்தித்துள்ளார்.இச்ந்திப்பு, அலரி மாளிகையில் இடம்பெற்றது.தான் நேசிக்கும் ஒரு நாடு என்ற ரீதியில், இலங்கைக்கு மீண்டும்...

மன்னாரில் பெண்களுக்கான விசேட செயற்திட்டம்!

பெண்களுக்கு எதிரான வன்முறையை இப்போதே நிறுத்துவோம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற, பெண்களுக்கான விசேட செயற்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு நேற்று மன்னாரில் நடைபெற்றது.ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியுடன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்...