வெள்ளம் காவு கொண்ட இரு சகோதரிகளின் இறுதி சடங்கு இன்று!

நுவரெலியா ஹட்டனில் நீரோடை ஒன்றில் வீழ்ந்து அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த இரண்டு சகோதரிகளின் இறுதி சடங்கு இன்று இடம்பெற்றது. ஹட்டன் அக்கரப்பத்தனை டொரிங்டன் அலுப்புவத்தை தோட்டத்தில், நீரோடை ஒன்றில் வீழ்ந்து அடித்துச் செல்லப்பட்ட...

காலியில் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி

காலி மாவட்டத்திலுள்ள ரத்கம - கெகில்ல மண்டியச் சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று இடம்பெற்ற இத்துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபர், கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். வௌதெனிய...

அறநெறி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக நடாத்தப்பட்ட யோகாசனம் அடிப்படை பயிற்சி நெறி மற்றும் கல்கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற திருக்கோவில் திருஞானவாணி அறநெறிப் பாடசாலை மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு...

கல்முனை பொலிஸாரின் வருடாந்த அணிவகுப்பு!

கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் வருடாந்த அணிவகுப்பு மரியாதையும் பரிசோதனையும் பொலிஸ் நிலைய வளாகத்தில் இன்று நடைபெற்றது. கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜீத் பிரியந்த தலைமையில் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது.அணிவகுப்பு...

சம்பூரில் டெட்டனேட்டர்கள் மீட்பு!

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூனித்தீவு பகுதியில் உள்ள கடற்கரைய அண்டிய காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 61 டெட்டனேட்டர் குச்சிகள் மீட்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பூர் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை...