கேப்பாப்பிலவில் ஐ.நா குழு!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான செயற்பாட்டுக் குழுவினர் முல்லைத்தீவு கேப்பாப்புலவுக்கு இன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். அங்கு, காணி விடுவிப்பைக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான...

முதுகுப்பக்கமாக பாய்ந்து இதயத்தை தாக்கிய குண்டு : மருத்துவ அறிக்கையில் தகவல்

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நேற்றைய தினம் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம், மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர், வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில், இளைஞனின்...

பூநரி பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மண்ணகழ்வு : மக்கள் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி பூநரி பகுதியில் மேற்கொள்ளப்படும் முறையற்ற மண்ணகழ்வைத் தடுத்து நிறுத்தக்கோரி, பூநகரிபிரதேச மக்கள் ஒன்று திரண்டு பூநகரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளனர். கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள கௌதாரிமுனை...

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை ஓகஸ்ட்டில் சமர்ப்பிப்பு

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை வெளியிடப்படவுள்ளது. பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் 23ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக தெரிவுக்குழுவின் உறுப்பினர்...

மாத இறுதியில் மலையக பட்டதாரிகளுக்கு நியமனங்கள் : ஹாசிம்

இந்தமாத இறுதியில் மலையகத்திலுள்ள தமிழ் பேசும் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாக, அமைச்சர் கபிர் ஹாசிம் தெரிவித்துள்ளார். நுவரெலியா ஹட்டன் வெலிஓயா ஊடாக வட்டவலை வரையான, செப்பனிடப்பட்ட காப்பட் வீதியினை திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர்...