உயிரிழந்த இராணுவ வீர்களின் ஊதியத்தில் கை வைத்தது அரசு

விருசக்தி பெண்கள் அமைப்பினால் கொழும்பு புறக்கோட்டை புகையிரத முன்றலில் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது இந்த ஆர்பாட்டமானதுயுத்தத்தின் போது இறந்த இராணுவ வீரர்களின் மனைவிமார்களினால் இன்று முன்னெடுக்கப்பட்டது இராணுவ வீரர்களின் மனைவிமார்களுக்கு வழங்கப்பட்டுவரும் சம்பளத்தில் 25 விகிதம்...

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 26 கோடி 50 இலட்சம் ரூபா இழப்பீடு.

உயிர்த்த ஞாயிறு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 26 கோடி 50 இலட்சம் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.  உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த 201 பேருடைய குடும்பங்களுக்கு இதுவரை...

நாட்டில் நிலவும் காற்றுடன்கூடிய காலநிலை எதிர்வரும் இரு நாட்களில் குறைவடையும்.

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வரட்சியான காலநிலையால், மொனராகல மாவட்டத்திலுள்ள இங்கினியாகல சேனநாயக்க  சமுத்திரத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது. இதனால் சேனநாயக்க சமுத்திரத்தில் பெருமளவு நீர்வற்றிக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 7 இலட்சத்து 70 ஆயிரம்...

களுத்துறை கடற்பரப்பில் நீராட சென்ற மாணவன் காணாமல் போயுள்ளான்.

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் நீராட சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் காணாமல் போயுள்ளான். நேற்று மாலை 3.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 5 மாணவர்கள்...

தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம். மலையகத்தில் தபால் சேவை பாதிப்பு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுத்துவரும் நிலையில், மலையகத்திற்கான தபால் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில், ஹட்டன், பொகவந்தலாவ, மஸ்கெலியா, தலவாக்கலை மற்றும் நுவரெலியா போன்ற பகுதிகளில் உள்ள தபால்...