மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் பழனி திகாம்பரம்
நுவரெலியா கினிகத்தேனையில், மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வினை பெற்றுத் தருவதாக அமைச்சர் பழனி திகாம்பரம் உறுதியளித்துள்ளார்.
அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட கினிகத்தேனை பகுதியில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட...
குண்டுத் தாக்குதல் நடைபெற்று மூன்று மாதம் நிறைவு. பிராத்தனையில் ஜனாதிபதி பங்கேற்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூன்று மாத நிறைவை முன்னிட்டு, நேற்றையதினம் நாடளாவிய ரீதியில் பல மதஸ்தலங்களில் விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள தேவாலயத்திலும் நேற்று விசேட வழிபாடு நடைபெற்றது....
சோளம் உற்பத்தியை ஊக்குவிக்க அமைச்சு நடவடிக்கை.
தேசிய சோள உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்காக ஒரு கிலோ சோளத்தின் கொள்வனவு விலையை 5.00 ரூபாவினால் அதிகரிப்பதாக விவசாய அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம், தந்திரிமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாம் தற்பொழுது...
கன்னியா விவகாரம் : மேல்நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட நான்கு கட்டளைகள்!
திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று, பிள்ளையார் ஆலயம் மற்றும் மாரியம்மன் ஆலயத்திற்கு சொந்தமான ஆதனங்களை தர்மகர்த்தா சபையே தொடர்ந்து நிர்வகிக்க வேண்டுமென திருகோணமலை மேல்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
அத்துடன், கன்னியா பிள்ளையார் ஆலயத்தில், விகாரை...
மொனராகல சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் குறைவடைந்தது.
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வரட்சியான காலநிலையால், மொனராகல மாவட்டத்திலுள்ள இங்கினியாகல சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது.
இதனால் சேனநாயக்க சமுத்திரத்தில் பெருமளவு நீர்வற்றிக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 7 இலட்சத்து 70 ஆயிரம் ஏக்கர்...





