மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரையினை அவுஸ்ரேலிய அரசு நிராகரித்தது.
அவுஸ்ரேலியாவில் தங்கியுள்ள அகதிகளின் நலன் தொடர்பில், அவுஸ்ரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரைகளை அவுஸ்ரேலிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.
அகதிகளாக வந்து பல்வேறு விசா பிரிவுகளின் கீழ் அவுஸ்ரேலியாவில் தற்காலிகமாக வாழ்ந்துவருபவர்களுக்கான அரச உதவிகள்...
சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது
கடந்த வாரம் ஏவப்படுவதாக இருந்து கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட இந்தியாவின் இரண்டாவது நிலவுப்பயணத் திட்டமான சந்திரயான்-2 இன்று திங்கள் கிழமை பிற்பகல் இந்திய நேரப்படி 2.43 மணிக்கு ஏவப்பட்டது.
ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான்...
இஸ்ரேல் பிரதமர் செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு விஜயம்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல் நாட்டின் நீண்ட கால பிரதமர் என்ற சாதனையை படைத்தவராக பிரதமர் நேதன்யாகு காணப்படுகின்றார். இந்நிலையில், செப்டம்பர்...
மாணவர்களுக்கு வட்டு. இந்து வாலிபர் சங்கம் புத்தக பை வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் வதியும், பொருளாதார ரீதியில் நலிவுற்ற 100 பாடசாலை மாணவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான புத்தகப் பைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியில் நலிவுற்றுள்ள மாணவர்கள், மானிப்பாய்...
தீவிரவாதம் தொடர்பில் கவனம் தேவை : சம்பிக்க எச்சரிக்கை
ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புபட்டவர்களை கைது செய்ததையிட்டு பெருமைகொள்ளாமல், தீவிரவாதிகளிடம் பயிற்சி பெற்றுவிட்டு சமூகத்தில் சுதந்திரமாக நடமாடுகின்ற தரப்பினர் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
தீவிரவாதத்தை...





