நாட்டின் இறைமைக்கு பாதிப்பு : திஸ்ஸ
நாட்டின், இறையாண்மை, சுதந்திரம் அனைத்தையும் இல்லாமல் செய்யும் வேலைத்திட்டம், 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, லங்கா சம சமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள...
வவுனியாவில், வீட்டுக் கிணற்றில் இருந்து ஆயுதங்கள் மீட்பு
வவுனியா புளியங்குளத்தில், வீட்டுக் கிணற்றில் இருந்து, இன்று காலை இராணுவத்தினர் ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளனர்.
இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, புளியங்குளம் பெரியமடு விசேட அதிரடிப்படையினர் மற்றும் இரர்ணுவத்தினர், பொலிஸார் இணைந்து ஆயுதங்களை...
அமெரிக்கா மீது வாசுதேவ குற்றச்சாட்டு!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, நாட்டில் குழப்பகரமான சூழ்நிலை உருவாகலாம் என, பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான,...
வவுனியாவில், தபால் ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு
தபால் ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, நாடளாவிய ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பு போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில், வவுனியா பிரதான தபாலகம் உட்பட அனைத்து தபால் நிலையங்களும், இன்று ஊழியர்கள் பிரசன்னமாகாமையினால் மூடப்பட்டுள்ளதாக, எமது பிராந்திய செய்தியாளர்...
அவசரகாலச் சட்டம் நீடிப்பு !
அவசரகால சட்டம் இன்று முதல் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறுதினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலையடுத்து அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச்சட்டம் ஒவ்வொரு மாதமும் நீடிக்கப்பட்டு...





