முஸ்லிம் மக்களின் பிரச்சினைக்கு மூன்று வாரத்தில் தீர்வு : பிரதமர்
முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு, அடுத்த ஒரு வார காலத்தில் தீர்வு வழங்கப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று மாலை, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரிஷார்ட் பதியுதீன், ஹாரீஸ், மஹ்ரூப்,...
போதை பொருட்களின் மத்திய நிலயம் வெலிக்கடை சிறைச்சாலை : ஜனாதிபதி
நாட்டில் சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புவதில், முக்கிய சவாலாக விளங்கும் மத்திய நிலையமாக, இன்று வெலிக்கடைச் சிறைச்சாலை மாறியிருப்பதாக, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று, மினுவாங்கொடை ரெஜீ ரணதுங்க விஞ்ஞான கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...
இலங்கையின் பிரதான கலாச்சார உரிமை பௌத்தம் : மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை
பௌத்த மதத்தை, இலங்கை நாட்டின் பிரதான கலாசார உரிமையாக பார்க்கின்றேன் என, கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தில், தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு,...
வாக்காளர் உரிமை கோரி பாடசாலை அதிபர் போராட்டம்
வாக்காளர் பட்டியலில் தனது பெயர் பதிவு செய்யபடாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நுவரெலியா, குனு கொட்டுவ தமிழ் வித்தியாலய அதிபர் கே.லெட்சுமன், கறுப்பு பட்டி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக,...
பருத்தித்துறை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்
கடந்த 3 வருட காலமாக கோரிக்கை விடுத்தும், யாழ்ப்பாணம் பருத்தித்துறை வெளிச்சவீடு புனரமைத்து தரப்படவில்லை என, வடமராட்சி மீனவர் சங்கங்களின் சமாச தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பருத்தித்துறை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், கல்வி இராஜாங்க...





