மன்னாரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!

மன்னார் மாவட்டத்தில் அண்மைக் காலமாக பெய்து வந்த கடும் மழையால், பல்வேறு இடங்களிலும் நீர் தேங்கியுள்ள நிலையில்,டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது.பேசாலை பகுதியில் நேற்று வரை 90 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்...

வவுனியாவில் தொடருந்து-முச்சக்கர வண்டி விபத்து!

வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில், முச்சக்கர வண்டி கடுமையாக சேதமடைந்ததுடன், அதன் சாரதி அதிஸ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.குறித்தசம்பவம் இன்று காலை 10 மணியளவில் வவுனியா-தாண்டிக்குளம் தொடருந்து கடவையில் இடம்பெற்றுள்ளது.ஓமந்தை...

நீரேந்தும் பகுதிகளில் குப்பைகளை சேகரிக்கும் வேலைத்திட்டம்!

நுவரெலியா மாவட்டம் காசல்ரீ நீர்தேகத்தில் கரையோர பகுதிகள் மற்றும் நீரேந்தும் பகுதிகளில் நிரம்பி இருக்கும் குப்பைகளை சேகரிக்கும் வேலைத்திட்டம், இரண்டாவது நாளாக இன்று முன்னெடுக்கப்பட்டது.காசல்ரீ நீர்தேக்கத்தில் குப்பைகள் அதிகரிக்கப்பட்டு சூழல் மாசடைவு ஏற்பட்டதனாலும்,...

அமெரிக்காவில் சூறாவளி: 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

மத்திய மற்றும் தெற்கு அமெரிக்காவின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகுதி மற்றும் நேற்று பலமான சூறாவளி தாக்கியதில் 100க்கு மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.பெருமளவு கட்டங்கள் இடிந்து விழுந்ததில் அதிகளவு உயிரிழப்புகள்...

புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது!

2022 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அமுலாகும் வகையில், புதிய சுகாதார வழிகாட்டல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.இதற்கமைய, வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகை தரும் அனைத்து விமான...