புதிய வாக்காளர்களுக்கு பயப்படும் அரசு!

புதிய வாக்காளர்களுக்கு பயப்படும் அரசு!எதிர்வரும் தேர்தலில், மூன்றரை இலட்சம் இளைஞர் யுவதிகள் வாக்களிப்பதை தடுப்பதற்கு, மறைமுகமான முறையில் அரசாங்கம் சூழ்ச்சி செய்கின்றது என, பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த யாப்பா அபேவர்த்தன குற்றம் சுமத்தியுள்ளார். ஸ்ரீலங்கா...

கர்தினாலுக்கு சுதந்திரக் கட்சி பதிலடி!

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அதிகாரத்தை பயன்படுத்தி, அரசியல் செய்யவில்லை என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்த விசாரணை...

போரிஸ் ஜோன்சன் இங்கிலாந்தின் புதிய பிரதமர்

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்துக்கு எம்.பி.க்களின் ஆதரவை பெற முடியாததால் பிரதமர் தெரசா மே, பதவி விலகுவதாக கடந்த மாதம் அறிவித்தார். இங்கிலாந்தை பொறுத்தவரை ஆளும் கட்சியின் தலைவர் பதவியை...

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் ஜனாதிபதியின் பணிகள் சிறந்தது

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி என்ற வகையில் பாரிய பணிகளை மேற்கொண்டுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில்...

மலிங்க சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு

பங்களாதேஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் சர்வதேச போட்டியுடன் சர்வதேச ஒருநாள் அரங்கிலிருந்து விடைபெறவுள்ளதாக நேற்று(திங்கட்கிழமை) மலிங்க உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார். விசேட காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள மலிங்க இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தலினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...