தென்கொரியா வான்பரப்பில் ரஷியா, சீனா போர் விமானங்கள்
தென்கொரியா வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த ரஷியா, சீனா போர் விமானங்களை விரட்டியடித்ததாக தென்கொரிய இராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவின் கிழக்கு கடலோர பகுதியில் உள்ள வான்வழி மண்டலத்துக்குள் ரஷியா மற்றும் சீனாவின் போர்...
சிகிச்சைக்காக சென்ற கோட்ட நாடு திரும்பினார்
கிச்சைக்காக சிங்கப்பூர் நோக்கி சென்றிருந்த கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
நேற்று (23) இரவு 11.45 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான QH 468...
பிரதேச செயலக அதிகரிப்பை வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தவும் – திலகர் எம்பி
நூவரெலியா மாவட்டத்தில் அதிகரிக்கப்பட்ட பிரதேச சபைகளுக்கு நிரந்தரமான கட்டடங்கள் வளங்களைப் பெற்றுக் கொடுக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள பிரதேச செயலக அதிகரிப்பு விடயத்தை வர்த்தமானி அறிவித்தல் விடுத்து நடைமுறைக்கு கொண்டுவரவும் மாகாண சபைகள்...
இலங்கைக்கு புதிய ரயில் எஞ்சின்கள் மற்றும் ரயில் பெட்டிகள் இறக்குமதி!
இலங்கை ரயில்வே சேவையில் ஒன்றிணைப்பதற்காக எஸ்13 ரக இரட்டை எஞ்சின் பெட்டிகளும் எம்11 ரக எஞ்சின்களும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன.
இது வரையில் எஸ்13 ரக இரட்டை எஞ்சின் பெட்டிகளும் எம்11 ரக எஞ்சின்களும் கொழும்பு...
நாட்டை வெளிநாடுகளுக்கு காட்டிக்கொடுக்கும் அரசு!
இந்த நாட்டை ஆட்சி செய்த கடந்த காலத் தலைவர்கள், நாட்டின் மீது அதிக பற்றுக் கொண்டவர்களாகவும், எனது நாடு என்ற சிந்தனை உடையவர்களாகவும் இருந்தார்கள் எனவும், ஆனால் தற்போது ஆட்சி செய்பவர்கள், நாட்டை...





