மத்திய மாகாணத்தில், சொற்பிழையுடன் வினாத்தாள்

மத்திய மாகாணத்தில் 2019ம்ஆண்டுக்கான இரண்டாம் தவனை பரீட்சைக்கு, மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைக்கு அச்சிடப்பட்டு அனுப்பி வைக்கபட்டுள்ள, நாடகமும் அரங்கியலும் என்ற பாடத்திற்கான வினாத்தாளில் அனேகமான சொற்பிழை காணப்பட்டதாக மாணவர்களும், ஆசிரியர்களும் குற்றம்சுமத்தியுள்ளனர். இதனால்...

கோட்டாபயதான் பொது வேட்பாளர்- மஹிந்தாநந்த(video)

கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராகா களமிறங்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தா நந்த அழுத்தகமாகே தெரிவித்தார் ... டான் தொலைக்காட்ச்சியில் இடம்பெறும் பதிவு நிகழ்ச்ச்சியில் கலந்துகொண்ட போதே இதனை அவர் தெரிவித்தார். தனி...

மட்டு. காத்தான்குடியில், வீடொன்றில் தீ விபத்து

மட்டக்களப்பு காத்தான்குடியில் நேற்று மாலை வீடொன்றில் தீ பரவியுள்ளது. இதனால் வீட்டின் ஒரு பகுதி முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது. காத்தான்குடி 4ம் குறிச்சி ஹிஜ்றா வீதியிலுள்ள ஏ.முயீஸ் என்பவரின் வீட்டிலேயே இவ்வாறு தீ பரவியுள்ளது. இவ்...

மட்டு. கூழாவடி வீதி புனரமைப்பு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கூழாவடி முதலாம் குறுக்கில் உள்ள உள்ளக வீதி கொங்கிறிட் இட்டு புனரமைக்கும் பணிகள் நேற்று மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கம்பிரலிய திட்டத்தின் கீழ் இந்த வீதியை மட்டக்களப்பு மாநகரசபை கொங்கிறீட் இட்டு...

புறக்கணிக்கப்படும் வெளிவாரிப் பட்டதாரிகள்

புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ள 16 ஆயிரம் பட்டதாரிகளில் வெளிவாரிப் பட்டதாரிகள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக வெளிவாரிப் பட்டதாரிகள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர். நாடு முழுவதும் 16 ஆயிரம் பட்டதாரிகளை உள்வாங்கும் நோக்கில் எதிர்வரும் 29ம், 30ம்...