சந்திக ஹதுருசிங்க உள்ளிட்ட குழு பதவி விலக தீர்மானம்
விளையாட்டுதுறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திக ஹதுருசிங்க உள்ளிட்ட பயிற்சியாளர்கள் குழுவை தங்களது பதவிகளில் இருந்து விலகுமாறு அறிவிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம்...
மன்னாரில் சட்டவிரோத கற்றாளை அகழ்வு
மன்னாரில், பிரதேச சபையின் தீர்மானத்தை உதாசீனம் செய்து, சட்டவிரோதமான முறையில் கற்றாளைத் தாவரங்கள் அகழ்ந்தெடுக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மன்னார்-நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட வங்காலை கிராமத்தின் எல்லைப்பகுதியில், வங்காலை மன்னார் பிரதான வீதியின்...
யாழ்ப்பாணம் நெல்லியடியில் விபத்து : இளைஞன் பலி
யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியிடி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளும், டிப்பர் ரக வாகனமும் மோதிக் கொண்டதில் இவ் விபத்தும் சம்பவித்துள்ளது.
விபத்தில் கரணவாய் வடக்கு நவிண்டில் பகுதியைச்...
தபால் உழியர்களின் எதிர்வரும் வாரமும் வேலை நிறுத்தத்தில்
தபால் ஊழியர்களின் புதிய சம்பள உயர்வு குறித்து நேற்று அமைச்சரவை கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலும் சம்பள உயர்த்தப்படாது இருப்பதால் எதிர்வரும் வாரமும் வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சேவையாளர்கள் மற்றும்...
வவுனியாவில், விபுலானந்தா முன்பள்ளி திறந்து வைப்பு
வவுனியா தாஸ்நகரில் முன்பள்ளி மாணவர்களின் கல்வித்திறனை அதிகரிக்கும் நோக்கோடும், அவர்களின் பாதுகாப்பான கல்வியை மேம்படுத்தும் நோக்கோடும், விபுலானந்தா முன்பள்ளி இன்று திறந்து வைக்கப்பட்டது.
வட மாகாணசபையின் குறித்தொதுக்கப்பட்ட இருபது இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட...





