16 ஆயிரத்து 800 பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலைவாய்ப்பு
நாடு முழுவதும் 16 ஆயிரத்து 800 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தொழிலற்ற பட்டதாரிகளை பயிற்சியாளர்களாக இணைத்துக்கொள்ளுதல் மற்றும் பயிற்றுவித்தல் தொடர்பான தீர்மானம் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டத்தில்,...
உயர்நீதிமன்ற நீதியரசர்கள், இலங்கை வைத்திய சபைக்கு பிறப்பித்த உத்தரவு
ஏற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில், வைத்திய பட்டங்களைப் பெற்ற பட்டதாரிகளை, பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, உயர்நீதிமன்றம் இலங்கை வைத்திய சபைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் வைத்திய பட்டத்தை பெற்ற 16 மாணவர்கள்...
யாழ். கோட்டை அந்தோனியார் செரூபம் விஷமிகளால் சேதம்
யாழ்ப்பாணம் கோட்டை அந்தோனியார் ஆலய மாதா சொருபம் உடைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் பலரும் சென்றுவரும் நிலையில், மாதா சிலையினை யார் உடைத்தார்கள் என்பது தொடர்பில் இதுவரை தகவல்...
இஸ்லாமிய மாநாட்டுக்கு, பொதுபல சேனா தடை
சர்வதேச இஸ்லாமிய மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும், அதனை நிறுத்த வேண்டும் எனவும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற...
யாழ். கொடிகாமத்தில் கெற்பேலி சிவனாலய மண்டபம் திறந்து வைப்பு
கம்பரெலிய நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கொடிகாமம் கெற்பேலி சிவனாலய மண்டபம், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கெற்பேலி சிவனாலயத்திற்கு மண்டபம் நிர்மாணிப்பதற்காக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா...





