நாட்டில் உச்சக்கட்ட பாதுகாப்பு : பிரதமர்
ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், தற்போதும் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று காலை, கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர், அங்கு மகாநாயக்க தேரர்களை சந்தித்து...
முஸ்லிம் சமூகத்தை, எமது அரசாங்கமே பாதுகாத்தது : மஹிந்த
முஸ்லிம் சமூகத்தை, தமது அரசாங்கமே அக்கறையுடன் பாதுகாத்து வந்ததாக, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினருடன் கலந்துரையாடலை நடத்திய எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, அடுத்தகட்ட...
மன்னாரில், பயங்கரவாதம் தொடர்பில் விழிப்புணர்வு செயலமர்வு
பயங்கரவாதம், அடிப்படைவாதம் மற்றும் தீவரவாத செயற்பாடுகளின் போது, இளைஞர்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும், இன, மத கலாசார ரீதியான பிரிவினைகள் மற்றும் முரண்பாடுகளை இளைஞர்கள் மத்தியில் தீர்த்துக் கொள்வது தொடர்பான செயலமர்வு, மன்னாரில் இன்று...
திருகோணமலையில், தொண்டர் ஆசிரியர்கள் அமைதி ஊர்வலம்
தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனத்தின் போது உள்வாங்கப்படாத, கிழக்கு மாகாணத்தை தொண்டர் ஆசிரியர்கள், இன்று நிரந்தர நியமனம் கோரி, திருகோணமலையில் அமைதியான முறையில் ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.
தமிழ், சிங்கள, முஸ்லிம் இனத்தை சேர்ந்த 245 ற்கும்...
வைத்திய கலாநிதி கோபி சங்கர், வட மாகாண வீதி பாதுகாப்பு சபையின் தலைவராக நியமனம்
வடக்கு மாகாணத்தின் வீதி பாதுகாப்பு சபையின் தலைவராக வைத்திய கலாநிதி கோபி சங்கர்,வடக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனம் வழங்கும் நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில், நேற்று ஆளுநர்...





