புதிய செறிமானம் அடங்கிய எரிவாயுவின் தரம் தொடர்பில் இன்று அறிவிப்பு வெளியாகும்!

கப்பல் ஊடாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட புதிய செறிமானம் அடங்கிய எரிவாயுவின் தரம் தொடர்பில் இன்றைய தினம் அறிவிக்கவுள்ளதாக நுகர்வோர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பான அதிகார சபை,...

மன்னார் கடலில் காணாமல்போன இரண்டாவது பருத்தித்துறைவாசியும் சடலமாக மீட்பு!

மன்னார் - கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போன நிலையில், நேற்று ஒரு மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றைய நபர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நேற்றைய தினம்...

மனித பாவனைக்கு தகுதியற்ற சீனி மீட்பு!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு பின்புறம் அமைந்துள்ள தனியார் களஞ்சியசாலையில், மனித பாவனைக்கு பயன்படுத்த முடியாத வகையிலான சீனி மீட்கப்பட்டுள்ளது.சீனி தொடர்பில் மாநகர சபையின் சுகாதார பிரிவின் ஊழியர் ஒருவர் மேயர்...

வவுனியா கள்ளிக்குளம் சிதம்பரம் பகுதி மக்களின் கோரிக்கை!

வவுனியா கள்ளிக்குளம் சிதம்பரம் பகுதியை சேர்ந்த மக்கள், தமது அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறு கோரி, வவுனியா பிரதேச செயலாளருக்கு, மகயர் கையளித்தனர்.கிராமத்தில் இருந்து பிரதான வீதிக்கு செல்லும் 10 கிலோ மீற்றர்...

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் தெற்குப் பகுதியில் உள்ள புளோரஸ் கடல் பகுதியில் 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இதனால் அதன் அருகிலுள்ள கடற்கரையோரங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இந்தோனேசிய நேரப்படி இன்று காலை...