இன்று முத்தல் அரச ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படும்
கடந்த வரவு - செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட அரச ஊழியர்களுக்கான இரண்டாயிரத்து 500 ரூபா கொடுப்பனவு இன்று முதல் மாதாந்த சம்பளத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த சம்பள அதிகரிப்புக்கென அரசாங்கம் இரண்டாயிரத்து 700...
மீண்டும் ஏவுகணை சோதனையில் வடகொரியா
வடகொரியா இரண்டு குறுந்தூர ஏவுகணைகளை கடலில் செலுத்தி சோதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தென்கொரியாவின் இணை படைகளின் பிரதானி இதனைத் தெரிவித்துள்ளார்.
வொன்சொன் கிழக்கு துறைமுக நகரில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, ஜப்பானய கடற்பரப்பில் 430 கிலோமீற்றர்...
பாராளுமன்றில் இரா.சம்பந்தன் ஆவேசம்!
பிரிக்கப்படாத ஒற்றுமைப்பட்ட இலங்கைக்குள் வாழ, உச்சபட்ச அதிகாரப் பரவலாக்கல் மேற்கொள்ளப்பட வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தடைப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் கேள்வி எழுப்பி,...
ராஜபக்ஷ முக்கியமல்ல நாட்டின் எதிர்காலம் தான் முக்கியம்-மஹிந்த
எந்த ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளர் என்பது முக்கியமல்ல. நாட்டின் எதிர்கால நலன் கருதி யார் சிறந்த கொள்கைத்திட்டங்களுடன் தேர்தலில் போட்டியிடுகின்றார்களோ அவர்களுக்கே ஆதரவளிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அத்துடன்...
கிண்ணியாவில், மரத்தளபாட விற்பனை நிலையமொன்றில் தீ (video)
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கச்சக்கொடுத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள மரத்தளபாட நிலையமொன்றில், இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான மரத்தளபாடங்கள் தீக்கிரையாகியுள்ளன.
குறித்த மரத்தளபாட விற்பனை நிலையத்தில், இன்று...





