மட்டு. பூநொச்சிமுனை மீனவர்கள், தொழில் தவிர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு பூநொச்சிமுனை பிரதேச ஆழ்கடல் மீனவர்களின் மீன்பிடி படகுகளில் கடந்த பல வருடங்களாக மீன்கள் திருடப்பட்டு வருவதை கண்டித்தும் இதற்கான சரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரியும், இன்று தொடக்கம் தொழில் தவிர்ப்பு...

குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையம் திறப்பு!

குவைத் நாட்டு மக்களின் நன்கொடையினால், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையம், இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தலைமையில், போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற...

யாழில், குளவிகள் தாக்கியதில் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் ஊரெழு பர்வத வர்த்தினி அம்மன் ஆலயத்தில், மணிக்கூட்டுக் கோபுரத்தில் இருந்த குளவிக் கூட்டில் இருந்து, குளவிகள் கலைந்து சென்று தாக்கியதில், முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில், ஊரெழுவைச் சேர்ந்த,...

நாட்டில் அடிப்படைவாதம் உருவாக இடமளிக்க முடியாது : தயாசிறி

தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில், பிரிவினை குரோதத்தினை ஏற்படுத்த காரணமாக அமைந்த, கறுப்பு ஜுலை தினத்தை வருடந்தோறும் அனுஸ்டிக்க, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்திருப்பதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர...

கறுப்பு ஜீலை வெள்ளையாக மாறுமா? : பியதாச

ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்க உறுப்பினர்களே, வரலாற்றுச் சின்னமாக விளங்கிய, யாழ்ப்பாண நூலகத்தினை எரித்தார்கள் எனவும், அதற்கு ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் உடந்தையானார்கள் எனவும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள்...