முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவி

தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அளிப்பு வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சினால், முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு, இன்று நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில்,...

அரசியல் தலைவர்களின் தவறுகளால் அழிவு : ராஜித

அரசியல் தலைவர்களின் தவறுகள் காரணமாக, எமது சகோதர சகோதரிகள் உள்ளிட்ட இலட்சக்கணக்கானோரை இழந்தோம் என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையத்தை...

ஸ்ரீ.பொ.மு கட்டாயம் சுதந்திரக் கட்சியுடன் இணைய வேண்டும் : டிலான்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, எந்தக் கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளாவிட்டால், இறுதியில் ஜனாதிபதித் தேர்தலில் முழுமையான வெற்றியை பெற முடியாது என, ஸ்ரீலங்கா சுதந்திரக்...

நாளை கட்சிகளுடன் ஒப்பந்தம் !

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, நாளையதினம் பல்வேறு கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளவுள்ளது. எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின், கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில்...

குருணாகல் வைத்தியர், ஷாபி பிணையில் விடுதலை

குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் பெண்ணியல் நோய் தொடர்பான சிரேஷ்ட வைத்தியர் சேகு சிகாப்தீன் மொஹம்மட் ஷாபி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். முறையற்ற விதத்தில் சொத்து சேகரிப்பு குற்றச்சாட்டு தொடர்பில், குருணாகல் வைத்தியருக்கு...