யாழ்.அச்சுவேலியில் தீக்கிரையான தேநீர் கடை! (காணொளி இணைப்பு)

யாழ்ப்பாணம் - அச்சுவேலி நகரப்பகுதியில் அமைந்துள்ள தேநீர் கடை ஒன்று, இன்று அதிகாலை பரவிய தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த தேநீர் கடை உரிமையாளர் வழமைபோன்று இன்று அதிகாலை 5:00 மணிக்கு கடையைத்...

விவசாயிகளுக்கு கடன் உதவி!

விவசாய துறை தொழில் முயற்சியாளர்களுக்கு, அரசாங்கத்தின் என்டர்பிரைஸ் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ரன்அஸ்வென்ன கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. விவசாயத்துறையில் ஈடுபட்டுள்ள தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் இதுவாகும். இக்கடன் திட்டம் 3...

டிரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை!

அமெரிக்காவுக்கு செல்லும் அகதிகளுக்கு அடைக்கலம் மறுக்கும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உத்தரவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பிற நாடுகளிலிருந்து மெக்ஸிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்கு செல்லும் அகதிகளுக்கு அடைக்கலம் மறுக்கும் டிரம்ப்...

வல்லை பாலத்துக்குள் பயணித்த டிப்பர்! (காணொளி இணைப்பு)

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை பாலத்துக்கு அருகில் டிப்பர் வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து கடல் நீர் ஏரிக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம்...

லிபிய அகதிகள் படகு கவிழ்த்ததில் 150 பேர் மரணம்

லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கத்தில். சென்ற அகதிகளின் படகு விபத்துக்குள்ளானதில் 150 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். வடஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கடாபியின்...