மாவட்ட, பிரதேச நிர்வாகங்கள் பலப்படுத்தப்படுகின்றன!
மக்களுக்கு வினைத்திறனான சேவை கிடைக்கும் வகையில், மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாகங்களை பலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்து...
லண்டன் கிங்ஸ்டன் மாநகர முன்னாள் முதல்வர் யாழ் விஜயம்! (காணொளி இணைப்பு)
லண்டன் கிங்ஸ்டன் மாநகரின் முன்னாள் முதல்வர் வைத்தீஸ்வரன் தயாளனிற்கு யாழ் மாநகர சபையினால் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
லண்டன் கிங்ஸ்டன் மாநகரின் உறுப்பினரும், முன்னாள் முதல்வருமாகிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தீஸ்வரன் தயாளனிற்கு,
யாழ் மாநகர சபையில் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு, யாழ்.மாநகர...
ஐ.எஸ் ஆதரவாளர்களுக்கு அவுஸ்ரேலியாவில் தடை!
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயற்பட்ட அவுஸ்ரேலியர்கள், நாடு திரும்புவதற்குத் தடை விதிக்கும் சட்ட மசோதா, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பெண்கள் சிரியா சென்றனர்.அங்கு...
பொதுஜன பெரமுன 10 கட்சிகளுடன் ஒப்பந்தம்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, 10 அரசியல் கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் விஜயராமயில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து இன்று காலை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா...
ஊரெழு ஆலயத்தில் இருந்த குளவிக்கூடு அகற்றப்பட்டது! (காணொளி இணைப்பு)
யாழ்ப்பாணம் ஊரெழுவில் ஆலயமொன்றின் மணிக்கூட்டு கோபுரத்தடியில், குளவிக்கொட்டுக்கு இலக்காகி முதியவர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, அப்பகுதியில் காணப்பட்ட குளவிக்கூடு அகற்றப்பட்டுள்ளது.
நேற்று மாலை ஊரெழு பகுதியில் ஆலயமொன்றிலிருந்த மணிக்கூட்டு கோபுரத்தில் காணப்பட்ட குளவிக்கூடு கலைந்து குளவி...





