குளியாபிட்டிய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்!
குருநாகல் குளியாப்பிட்டியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், காயமடைந்த ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குளியாபிட்டிய பகுதியில் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர்மீது, வானொன்றில் சென்ற குழுவினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார்...
திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த மூன்று மாதங்களில் ஒரு மாணவி உட்பட ஜந்து பேர் தற்கொலை
அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த மூன்று மாதங்களில் ஒரு மாணவி உட்பட ஜந்து பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர்கள் தம்பட்டை, விநாயகபுரம், திருக்கோவில், தம்பிலுவில்,...
மாவிட்டபுரத்தில் நாளை மறுதினம் திருத்தேர் வெள்ளோட்டம்! (காணொளி இணைப்பு)
யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 'முக உத்தர' திருத்தேர் வெள்ளோட்டம் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
நாளை மறுதினம் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை கிரியைகள் நடைபெற்று,...
திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடியமாவாசை கொயேற்றத் திருவிழா
அம்பாறை மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிகு திருக்கோவிலில் திருவருள் கொண்டு அருள் பாலிக்கும் தொன்மைமிகு நாகர்முனை கந்தப்பாணத்துறை என போற்றப்பட்டு வரும் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடியமாவாசை கொயேற்றத் திருவிழாவின்...
புதிய அரசியலமைப்பு தொடர்பில் பாராளுமன்றில் விவாதம்!
புதிய அரசியலமைப்பு தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் நேற்று பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று இரண்டாவது நாளாக ஆரம்பமாகியுள்ளது.
நாடாளுமன்றின் சபை அமர்வுகள் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி...





