இலங்கை முதலீட்டுச் சபைக்கு புதிய தலைவர்!
இலங்கை முதலீட்டுச் சபைக்கான புதிய தலைவராக ராஜா எதிரிசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் மாணவர்களுக்கு உதவி!
யாழ்ப்பாணம், தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால், மாணவர்கள் இருவருக்கு கல்விச் செயற்றிட்ட உதவியாக துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.சந்நிதியான் ஆச்சிரம மோகனதாஸ் சுவாமிகள் அவர்களால் உடுவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் தெற்கு பிரதேசத்தை சேர்ந்த...
காட்டுக்குள் காணாமல்போன பெண்கள் கண்டுபிடிப்பு: நடந்தது என்ன?
சிங்கராஜ வனப்பகுதியல் சூரியகந்த-அலுத் இல்லம பிரதேசத்தில் ஏலக்காய் பறிப்பதற்காக சென்று காணாமல் போயிருந்த இரண்டு பெண்களும் தெனியாய-விஹாரஹேன பிரதேசத்தில் வைத்து வனத் திணைக்கள அதிகாரிகளால் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.கொலொன்ன-இத்தகந்த பிரதேசத்தில் வசித்து வந்த 39...
வவுனியாவில் பூஸ்டர் டோஸை பெற்றவர் சில மணி நேரங்களில் உயிரிழப்பு!
கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை பெற்றவர் சில மணி நேரங்களிலேயே உயிரிழந்த சம்பவம் வவுனியாவில் பதிவாகியுள்ளது.எனினும், குறித்த நபரின் மரணத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.வவுனியா - காத்தார் சின்னக்குளத்தை சேர்ந்த 54 வயது...
12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!
12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்க சுகாதார அமைச்சு அனுமதி அளித்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.16 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை...