வவுனியாவில், காணிப் பிணக்குகள் தொடர்பில் செயலமர்வு

வவுனியா மாவட்டத்திலுள்ள, காணிகள் தொடர்பான பல்வேறுபட்ட பிணக்குகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான செயலமர்வு, மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.கனீபா தலைமையில், இன்று நடைபெற்றது. வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற செயலமர்வில், வட மாகாண காணி...

வவுனியவில், விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளர்களுக்கு பயிற்சி

அண்மையில் நியமனம் பெற்ற, பாடசாலைகளுக்கான விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளர்களுக்கான இறுதிக்கட்ட பயிற்சி, வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில், இன்று நடைபெற்றது. வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன் தலைமையிலும், ஆசிரிய ஆலோசகர் யூட் பரதகுமாரின்...

அமைச்சு பதவி திருத்தம்

அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கீழ் இயங்கும் பொது நிருவாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சானது, பொது நிருவாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சாக மாற்றப்பட்டுள்ளது. இதேவேளை,...

அம்பாறையில் வெளிவாரி பட்டதாரிகள் பாதிப்பு!(படங்கள் இணைப்பு)

வேலைவாய்ப்பு விடயத்தில் அம்பாறை மாவட்ட வெளிவாரி பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸடீனிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நற்பிட்டிமுனை பகுதியில் அமைந்துள்ள...

அமெரிக்க குடியுரிமையை நீக்கிய கோட்டா!

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான முதற்கட்டமாக அமெரிக்க குடியுரிமையை நீக்கும் பணிகளை பூர்த்தி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க குடியுரிமை நீங்கியதற்கான ஆவணங்களை பெரும்பாலும் அடுத்த மாதம்...