தமிழர்களிடையே ஒற்றுமை தேவை : கோடீஸ்வரன் எம்.பி
அம்பாறையில் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்காவிட்டால் மாற்று சமூகத்துக்கு அடிமையாக இருக்கும் நிலை ஏற்படும் என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
காரைதீவில் மக்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில்...
இம்ரான் கான் பதவி விலகவேண்டும்-மக்கள் பேரணி
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி விலகக் கோரி அந்நாட்டின் எதிர்கட்சியினர் பல்வேறு இடங்களில் பேரணியாகச் சென்றுள்ளனர்.
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான அரசு வெற்றி அடைந்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ள...
அரசியலமைப்புக் குறித்துப் பேசிப் பலனில்லை-மஹிந்த
நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்பட்டு, புதிய அரசு ஒன்று உருவாகும் சூழல் நெருங்கிய இவ்வேளையில், அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் நாம் பேசுவது பலனளிக்கப்பேவாதில்லை என்றும், அமையபோகும் புதிய அரசில்தான் இதனை முன்னெடுத்துச் செல்ல...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
வவுனியாவில், வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக, சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.
இன்று மதியம் 12.00 மணியளவில், வவுனியா...
மலையக உதவிய ஆசிரியர்கள் தொடர்பாக புதிய அமைச்சரவை பாத்திரம் சமர்ப்பிக்கப்படும்- எம். திலகராஜ்
மலையக ஆசிரிய உதவியாளர்களின் சேவைத்தரம் மற்றும் சம்பளத்திட்டம் தொடர்பாக மேலதிக அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பிப்பதற்கு கல்வி அமைச்சு உறுதி அளித்துள்ளதாக நுவரலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின்...





