யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேச கலாசார விழா

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அனுசரணையுடன், யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாடு விழா - 2019, இன்று நடைபெற்றது. பிரதம மற்றும் சிறப்பு விருந்தினர்களின் மங்கள...

மட்டு, சத்துருக்கொண்டான் வீதி புனரமைப்பு

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிள்ளையார் கோயில் முன் வீதியினை, புனரமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ், மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட, மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிள்ளையார் கோயில் முன் வீதியினை, புனரமைப்பதற்கான நடவடிக்கைகள்...

ஜனாதிபதி தேர்தலில் வெல்லப்போவது ஸ்ரீ.பொ.மு : லக்ஷ்மன்

2015 ஆம் ஆண்டு, மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை வீழ்த்துவதற்காக வாக்களித்த, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், அவரை ஆதரித்து வாக்களிப்பார்கள் என, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்...

அதிகரித்த ஒலிபெருக்கிப் பாவனை : கட்டுப்படுத்த ஆளுநர் உத்தரவு

எதிர்வரும் 5 ஆம் திகதி முதல், கல்விப் பொதுத் தரா தர உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன்கருதி, ஒலி பெருக்கி பாவனையை கட்டுப்படுத்துமாறு, வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன்...

த.தே.கூ பா.உ சுமந்திரன் எச்சிரக்கை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட...