வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளுக்கு 30ஆம் திகதி சிறப்பு விடுமுறை!
வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளுக்கு எதிர்வரும் 30ஆம் திகதி சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா நாளான எதிர்வரும் 30ஆம் திகதி வலிகாமம் கல்வி வலய...
இலங்கையர்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் : ஐ.நா அறிக்கையாளர்
ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் பேணிப் பாதுகாப்பதற்கு, இலங்கை மக்கள் ஒற்றுமைப்பட்டுச் செயற்பட வேண்டும் என, அமைதியாக ஒன்றுகூடுவதற்கும், சங்கங்களை அமைப்பதற்குமான உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட்...
112 வருடகால சாதனையை முறியடித்த இங்கிலாந்து
அயர்லாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அயர்லாந்தை 38 ஓட்டங்களுக்குள் சுருட்டி, வெற்றி பெற்றது மட்டுமல்லாது 112 வருடகால சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் சாதனையை முறியடித்துள்ளது.
லண்டன், லோர்ட்ஸ் மைதானத்தில் கடந்த புதன்கிழமை...
தையிட்டி விகாரைக்கு எதிராக நடவடிக்கை!
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில், தனியார் காணியை அபகரித்து அமைக்கப்படும் விகாரை தொடர்பில், நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில்...
சம்தந்தனின் நடவடிக்கை தமிழ் மக்களை ஏமாற்றும் செயல் : அனந்தி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அரசாங்கத்திற்கு எச்சரிக்கை செய்வதென்பது வேடிக்கையான விடயம் என, ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றுவதற்கான நாடகத்தை...





