புகைப்பட ஊடக கண்காட்சியை பார்வையிட்ட ஜனாதிபதி! (காணொளி இணைப்பு)

இலங்கை புகைப்பட ஊடகவியலாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகைப்பட ஊடக கண்காட்சி 2019 ஐ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் பார்வையிட்டார். கண்காட்சி கூடத்திற்கு சென்ற ஜனாதிபதியை, இலங்கை புகைப்பட ஊடகத்துறை சங்கத்...

நேபாளத்தில் தொடரும் மழை:வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 111 பேர் பலி

நேபாளத்தில் தொடரும் பலத்த மழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆகா உயர்ந்துள்ளது நேபாளத்தில் பருவமழை அதிதீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கு...

பிலிப்பினில் நிலநடுக்கம்-8 பேர் பலி

பிலிப்பைன்சில் இன்று காலை அடுத்தடுத்து ஏற்பட்ட இரு நிலநடுக்கங்களால் 8 பேர் பலியாகினர். பிலிப்பைன்ஸ் நாட்டின் வடபகுதியில் உள்ள லூசான் தீவில் இன்று காலை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இலங்கை நேரப்படி அதிகாலை 4.16...

ஜனாதிபதி முல்லேரியாவிற்கு விஜயம்!

முல்லேரியாவில் அறநெறி பாடசாலை மற்றும் சமய உரை கட்டடத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார். முல்லேரியா மண்டவில ஸ்ரீ அபய சுமனாராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி அறநெறி பாடசாலை மற்றும் சமய உரை...

‘கஜாபாஹு’ கப்பலை பார்வையிட்டார் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர்

உத்தியோகபூர்வ சுற்றுப் பயணம் ஒன்றை இலங்கைக்கு மேற்கொண்டுள்ள ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் கென்ஜி ஹரதா, இலங்கை கடற்படை கப்பல் ‘கஜாபாஹு’வை நேற்று (26) பார்வையிட்டார். அவரது உத்தியோகபூர்வ வருகையை முன்னிட்டு, ஜப்பானிய அமைச்சருக்கு கடற்படை...