மூகாம்பிகையை வழிபட்ட ரணில்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவில் கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்திற்கு விஜயம் செய்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியா மூகாம்பிகை ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ள...

200 புகையிரத குறுக்கு கடவைகளுக்கு நவீன சமிஞ்ஞைகள்!

நாட்டில் 200 புகையிரத குறுக்கு கடவைகளுக்கு மின் ஓசை எழுப்புதல் மற்றும் வர்ண சமிஞ்சைகள் பொருத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். புகையிரத குறுக்கு கடவைகள்...

இலங்கை – ஜப்பானிடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து! (படங்கள் இணைப்பு)

இலங்கைக்கும் ஜப்பானுக்குமிடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்தும் நோக்கில், இரு நாட்டு பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான்...

ஜப்பான் – இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த நடவடிக்கை! (காணொளி இணைப்பு)

ஜப்பானுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு இலங்கை ஆர்வமாக உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜப்பானிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கென்ஜி ஹரதாவுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இருவருக்கம் இடையிலான சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ...

மூன்று விக்கட்டுகளுடன் ஓய்வு பெற்றார் மலிங்க

பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் இலங்கை அணி 91 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகை தந்துள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியுடன்...