போரின் பின் பறிபோகும் முல்லைத்தீவு மாவட்ட வளங்கள்!

முல்லைத்தீவு மாவட்ட இயற்கை வளங்கள் யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் மிகவும் மோசமான முறையில் அழிக்கப்பட்டுவருவதாவும், இது தொடர்பில் அரசியல் தலைமைகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் முல்லைத்தீவு மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். அண்மைக்காலமாக, கருங்கல்...

துணுக்காய் அரைக்கும் ஆலையை இயங்க வைக்குமாறு மக்கள் கோரிக்கை!

முல்லைத்தீவு - மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரைக்கும் ஆலையை இயங்க வைக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். துணுக்காய் வெள்ளாங்குளம் வீதியின் ஓரமாக பல மில்லியன் ரூபா பெறுமதியில்...

மழையுடனான காலநிலை நீடிக்கும்!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய...

ஒஸ்போன் தோட்ட வைத்தியசாலையை தரமுயர்த்த நடவடிக்கை! ……..

நுவரெலியா மாவட்டம் ஹட்டன் ஒஸ்போன் தோட்ட வைத்தியசாலையை அரச வைத்தியசாலையாக தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர் எம்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். லெதண்டி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட ஒஸ்போன் பங்களா டிவிசனில் உள்ள விளையாட்டு மைதானத்தை...

அயர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி!

அயர்லாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 112 வருடகால சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் சாதனையை முறியடித்துள்ளது. அயர்லாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளதுடன் 112 வருடகால சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்...